பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thalapathy-64_1.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அங்கே பிரபல கல்லூரியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் அங்கே காற்று மாசு அதிகரிப்பு காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் படபிடிப்பு இன்று தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து இப்படத்தில் நடிக்கும் நடிகை மாளவிகா மோகனன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹெலோ டெல்லி. மீண்டும் ஷூட்டிங். தளபதி 64 படத்திற்கான இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் இன்றிலிருந்து நான் கலந்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/selfie_3.jpg)